சீரேனே ஊரானாகிய சீமோன் இறைமகன் சிலுவையை, சிறிதுநேரம் சுமந்த தால், இயேசுவின் சுமை, சற்று தணிந்ததோ??? தெரியவில்லை; ஆயினும், யேசுவின் சிலுவைக்கு, சிமோன், சற்றே தோள்கொடுத்ததால்.... தான் சிறப்பு பெற்றார்... என்பது மறுக்க முடியாத உண்மை. நாமும் நம் அருகிருப்போரின், சுமைகளுக்கு தோள்கொடுத்து சகமாக்க முயல்வோமே........ குறைந்த பட்சம் சுமைகளை, அதிகமாவது ஆக்காமல் தவிர்ப்போமே!.....🙏💜